ஏசாயா 19 வது அதிகாரம் மற்றும் 7 வது வசனம்

நதியோரத்திலும் நதிமுகத்திலும் இருக்கிற மடலுள்ள செடிகளும், நதியருகே விதைக்கப்பட்ட யாவும் உலர்ந்துபோகும்; அது பறக்கடிக்கப்பட்டு இல்லாதேபோகும்.

ஏசாயா (Isaiah) 19:7 - Tamil bible image quotes