ஏசாயா 16 வது அதிகாரம் மற்றும் 12 வது வசனம்

மோவாப் மேடைகளின்மேல் சலித்துப்போனான் என்று காணப்படும்போது, பிரார்த்தனை செய்யத் தன் பரிசுத்த ஸ்தானத்திலே பிரவேசிப்பான்; ஆனாலும் அநுகூலப்படமாட்டான்.

ஏசாயா (Isaiah) 16:12 - Tamil bible image quotes