ஏசாயா 14 வது அதிகாரம் மற்றும் 8 வது வசனம்

தேவதாரு விருட்சங்களும், லீபனோனின் கேதுருக்களும், உன்னிமித்தம் சந்தோஷப்பட்டு, நீ விழுந்து கிடந்தது முதற்கொண்டு எங்களை வெட்டவருவார் ஒருவரும் இல்லை என்று சொல்லுகிறது.

ஏசாயா (Isaiah) 14:8 - Tamil bible image quotes