ஏசாயா 14 வது அதிகாரம் மற்றும் 6 வது வசனம்

உக்கிரங்கொண்டு ஓயாத அடியாய் ஜனங்களை அடித்து, கோபமாய் ஜாதிகளை அரசாண்டவன், தடுப்பாரில்லாமல் துன்பப்படுத்தப்படுகிறான்.

ஏசாயா (Isaiah) 14:6 - Tamil bible image quotes