ஏசாயா 14 வது அதிகாரம் மற்றும் 4 வது வசனம்

நீ பாபிலோன் ராஜாவின்மேல் சொல்லும் வாக்கியமாவது: ஒடுக்கினவன் ஒழிந்துபோனானே! பொன்னகரி ஒழிந்துபோயிற்றே!

ஏசாயா (Isaiah) 14:4 - Tamil bible image quotes