ஏசாயா 14 வது அதிகாரம் மற்றும் 31 வது வசனம்

வாசலே அலறு; நகரமே கதறு; பெலிஸ்தியாவே, நீ முழுதும் கரைந்து போகிறாய்; ஏனென்றால், வடக்கே இருந்து புகைக்காடாய் வருகிறான்; அவன் கூட்டங்களில் தனித்தவனில்லை.

ஏசாயா (Isaiah) 14:31 - Tamil bible image quotes