ஏசாயா 12 வது அதிகாரம் மற்றும் 1 வது வசனம்

அக்காலத்திலே நீ சொல்வது: கர்த்தாவே, நான் உம்மைத் துதிப்பேன்; நீர் என்மேல் கோபமாயிருந்தீர்; ஆனாலும் உம்முடைய கோபம் நீங்கிற்று; நீர் என்னைத் தேற்றுகிறீர்.

ஏசாயா (Isaiah) 12:1 - Tamil bible image quotes