ஏசாயா 11 வது அதிகாரம் மற்றும் 10 வது வசனம்

அக்காலத்திலே, ஜனங்களுக்குக் கொடியாக நிற்கும் ஈசாயின் வேருக்காக ஜாதிகள் விசாரித்துக் கேட்பார்கள்; அவருடைய தாபரஸ்தலம் மகிமையாயிருக்கும்.

ஏசாயா (Isaiah) 11:10 - Tamil bible image quotes