ஏசாயா 10 வது அதிகாரம் மற்றும் 11 வது வசனம்

நான் சமாரியாவுக்கும், அதின் விக்கிரகங்களுக்கும் செய்ததுபோல், எருசலேமுக்கும் அதின் விக்கிரகங்களுக்கும் செய்யாமலிருப்பேனோ என்று சொல்லுகிறான்.

ஏசாயா (Isaiah) 10:11 - Tamil bible image quotes