ஏசாயா 1 வது அதிகாரம் மற்றும் 21 வது வசனம்

உண்மையுள்ள நகரம் எப்படி வேசியாய்ப்போயிற்று! அது நியாயத்தால் நிறைந்திருந்தது, நீதி அதில் குடிகொண்டிருந்தது; இப்பொழுதோ அதின் குடிகள் கொலைபாதகர்.

ஏசாயா (Isaiah) 1:21 - Tamil bible image quotes