ஓசியா 8 வது அதிகாரம் மற்றும் 11 வது வசனம்

எப்பிராயீம் பாவஞ்செய்வதற்கேதுவாய் பலிபீடங்களைப் பெருகப்பண்ணினார்கள்; ஆதலால் பலிபீடங்களே அவர்கள் பாவஞ்செய்வதற்கு ஏதுவாகும்.

ஓசியா (Hosea) 8:11 - Tamil bible image quotes