ஓசியா 6 வது அதிகாரம் மற்றும் 2 வது வசனம்

இரண்டுநாளுக்குப்பின்பு அவர் நம்மை உயிர்ப்பிப்பார்; மூன்றாம் நாளில் நம்மை எழுப்புவார்; அப்பொழுது நாம் அவருடைய சமுகத்தில் பிழைத்திருப்போம்.

ஓசியா (Hosea) 6:2 - Tamil bible image quotes