ஓசியா 5 வது அதிகாரம் மற்றும் 11 வது வசனம்

எப்பிராயீம் தகாத கற்பனையை மனதாரப் பின்பற்றிப்போனபடியால் அவன் ஒடுங்குண்டு, நியாயவிசாரணையில் நொறுக்கப்பட்டுப்போகிறான்.

ஓசியா (Hosea) 5:11 - Tamil bible image quotes