ஓசியா 4 வது அதிகாரம் மற்றும் 3 வது வசனம்

இதினிமித்தம் தேசம் புலம்பும்; அதில் குடியிருக்கிற அனைவரோடுங்கூட மிருகஜீவன்களும் ஆகாயத்துப் பறவைகளும் தொய்ந்துபோகும்; கடலின் மச்சங்களும் வாரிக்கொள்ளப்படும்.

ஓசியா (Hosea) 4:3 - Tamil bible image quotes