எபிரெயர் 4 வது அதிகாரம் மற்றும் 10 வது வசனம்

ஏனெனில், அவருடைய இளைப்பாறுதலில் பிரவேசித்தவன், தேவன் தம்முடைய கிரியைகளை முடித்து ஓய்ந்ததுபோல, தானும் தன் கிரியைகளை முடித்து ஓய்ந்திருப்பான்.

எபிரெயர் (Hebrews) 4:10 - Tamil bible image quotes