எபிரெயர் 2 வது அதிகாரம் மற்றும் 6 வது வசனம்

ஒரு இடத்திலே ஒருவன் சாட்சியாக: மனுஷனை நீர் நினைக்கிறதற்கும், மனுஷனுடைய குமாரனை நீர் விசாரிக்கிறதற்கும் அவன் எம்மாத்திரம்?

எபிரெயர் (Hebrews) 2:6 - Tamil bible image quotes