எபிரெயர் 12 வது அதிகாரம் மற்றும் 3 வது வசனம்

ஆகையால் நீங்கள் இளைப்புள்ளவர்களாய் உங்கள் ஆத்துமாக்களில் சோர்ந்துபோகாதபடிக்கு, தமக்கு விரோதமாய்ப் பாவிகளால் செய்யப்பட்ட இவ்விதமான விபரீதங்களைச் சகித்த அவரையே நினைத்துக்கொள்ளுங்கள்.

எபிரெயர் (Hebrews) 12:3 - Tamil bible image quotes