எபிரெயர் 12 வது அதிகாரம் மற்றும் 11 வது வசனம்

எந்தச் சிட்சையும் தற்காலத்தில் சந்தோஷமாய்க் காணாமல் துக்கமாய்க் காணும்; ஆகிலும் பிற்காலத்தில் அதில் பழகினவர்களுக்கு அது நீதியாகிய சமாதான பலனைத் தரும்.

எபிரெயர் (Hebrews) 12:11 - Tamil bible image quotes