எபிரெயர் 11 வது அதிகாரம் மற்றும் 21 வது வசனம்

விசுவாசத்தினாலே யாக்கோபு தன் மரணகாலத்தில் யோசேப்பினுடைய குமாரர் இருவரையும் ஆசீர்வதித்து, தன் கோலின் முனையிலே சாய்ந்து தொழுதுகொண்டான்.

எபிரெயர் (Hebrews) 11:21 - Tamil bible image quotes