எபிரெயர் 1 வது அதிகாரம் மற்றும் 2 வது வசனம்

இந்தக் கடைசி நாட்களில் குமாரன் மூலமாய் நமக்குத் திருவுளம்பற்றினார்; இவரைச் சர்வத்துக்கும் சுதந்தரவாளியாக நியமித்தார், இவரைக்கொண்டு உலகங்களையும் உண்டாக்கினார்.

எபிரெயர் (Hebrews) 1:2 - Tamil bible image quotes