எசேக்கியேல் 9 வது அதிகாரம் மற்றும் 11 வது வசனம்

இதோ, சணல்நூல் அங்கி தரித்து, தன் அரையில் மைக்கூட்டை வைத்திருக்கிற புருஷன் வந்து: நீர் எனக்குக் கட்டளையிட்டபடியே செய்தேன் என்று காரியத்தைத் தெரிவித்தான்.

எசேக்கியேல் (Ezekiel) 9:11 - Tamil bible image quotes