எசேக்கியேல் 8 வது அதிகாரம் மற்றும் 15 வது வசனம்

அப்பொழுது அவர்: மனுபுத்திரனே, இதைக் கண்டாயா? இதிலும் அதிக அருவருப்புகளை இன்னமும் காண்பாய் என்று என்னுடனே சொல்லி,

எசேக்கியேல் (Ezekiel) 8:15 - Tamil bible image quotes