எசேக்கியேல் 48 வது அதிகாரம் மற்றும் 15 வது வசனம்

இருபத்தையாயிரங்கோலுக்கு எதிராக அகலத்தில் மீதியாயிருக்கும் ஐயாயிரங்கோலோவென்றால், பரிசுத்தமாயிராமல், குடியேறும் நகரத்துக்கும் வெளிநிலங்களுக்கும் விடவேண்டும்; நகரம் அதின் நடுவில் இருப்பதாக.

எசேக்கியேல் (Ezekiel) 48:15 - Tamil bible image quotes