எசேக்கியேல் 47 வது அதிகாரம் மற்றும் 8 வது வசனம்

அவர் என்னை நோக்கி: இந்தத் தண்ணீர் கிழக்குதேசத்துக்குப் புறப்பட்டுப்போய், வனாந்தரவழியாய் ஓடி கடலில் விழும்; இது கடலில் பாய்ந்து, விழுந்தபின்பு, அதின் தண்ணீர் ஆரோக்கியமாகும்.

எசேக்கியேல் (Ezekiel) 47:8 - Tamil bible image quotes