எசேக்கியேல் 45 வது அதிகாரம் மற்றும் 5 வது வசனம்

பின்னும் இருபத்தையாயிரங்கோல் நீளமும் பதினாயிரங்கோல் அகலமுமான இடம் ஆலயத்தின் பணிவிடைக்காரராகிய லேவியருடையதாயிருக்கும்; அது அவர்களுடைய காணியாட்சி; அதில் இருபது அறைவீடுகள் இருக்கவேண்டும்.

எசேக்கியேல் (Ezekiel) 45:5 - Tamil bible image quotes