எசேக்கியேல் 45 வது அதிகாரம் மற்றும் 19 வது வசனம்

பாவநிவாரணபலியின் இரத்தத்திலே கொஞ்சம் ஆசாரியன் எடுத்து, ஆலயத்தின் வாசல் நிலைகளிலும், பலிபீடத்துச் சட்டத்தின் நாலு கோடிகளிலும், உட்பிராகாரத்தின் வாசல் நிலைகளிலும் பூசக்கடவன்.

எசேக்கியேல் (Ezekiel) 45:19 - Tamil bible image quotes