எசேக்கியேல் 44 வது அதிகாரம் மற்றும் 29 வது வசனம்

போஜனபலியையும் பாவநிவாரணபலியையும் குற்றநிவாரணபலியையும் அவர்கள் புசிப்பார்கள்; இஸ்ரவேலிலே பொருத்தனை பண்ணப்பட்டதெல்லாம் அவர்களுடையதாயிருப்பதாக.

எசேக்கியேல் (Ezekiel) 44:29 - Tamil bible image quotes