எசேக்கியேல் 44 வது அதிகாரம் மற்றும் 10 வது வசனம்

இஸ்ரவேல் வழிதப்பிப்போகையில், என்னைவிட்டுத் தூரமானவர்களும், என்னைவிட்டு வழிதப்பித் தங்கள் நரகலான விக்கிரகங்களைப் பின்பற்றினவர்களுமாகிய லேவியரும் தங்கள் அக்கிரமத்தைச் சுமப்பார்கள்.

எசேக்கியேல் (Ezekiel) 44:10 - Tamil bible image quotes