எசேக்கியேல் 41 வது அதிகாரம் மற்றும் 3 வது வசனம்

பின்பு அவர் உள்ளே போய், வாசல் நடையின் தூணாதாரங்களை இரண்டு முழமாகவும், வாசல் நடையை ஆறுமுழமாகவும், வாசல் நடையின் அகலத்தை ஏழுமுழமாகவும் அளந்தார்.

எசேக்கியேல் (Ezekiel) 41:3 - Tamil bible image quotes