எசேக்கியேல் 41 வது அதிகாரம் மற்றும் 1 வது வசனம்

பின்பு அவர் என்னைத் தேவாலயத்திற்கு அழைத்துக்கொண்டுபோய், தூணாதாரங்களை இந்தப்புறத்தில் ஆறுமுழ அகலமும் அந்தப்புறத்தில் ஆறுமுழ அகலமுமாக அளந்தார்; அது வாசஸ்தலத்தின் அகல அளவாம்.

எசேக்கியேல் (Ezekiel) 41:1 - Tamil bible image quotes