எசேக்கியேல் 40 வது அதிகாரம் மற்றும் 46 வது வசனம்

வடதிசைக்கு எதிராயிருக்கிற அறையோ, பலிபீடத்தின் காவலைக்காக்கிற ஆசாரியர்களுடையது; இவர்கள் லேவியின் புத்திரரில் கர்த்தருக்கு ஆராதனைசெய்கிறதற்காக அவரிடத்தில் சேருகிற சாதோக்கின் புத்திரர் என்றார்.

எசேக்கியேல் (Ezekiel) 40:46 - Tamil bible image quotes