எசேக்கியேல் 40 வது அதிகாரம் மற்றும் 31 வது வசனம்

அதின் மண்டபங்கள் வெளிப்பிராகாரத்தில் இருந்தது; அதின் தூணாதாரங்களில் சித்திரிக்கப்பட்ட பேரீச்சமரங்களும் இருந்தது; அதில் ஏறுகிறதற்கு எட்டுப்படிகள் இருந்தது.

எசேக்கியேல் (Ezekiel) 40:31 - Tamil bible image quotes