எசேக்கியேல் 4 வது அதிகாரம் மற்றும் 17 வது வசனம்

நான் எருசலேமிலே அப்பம் என்னும் ஆதரவுகோலை முறிக்கிறேன்; அவர்கள் அப்பத்தை நிறையின்படியே விசாரத்தோடே சாப்பிட்டு, தண்ணீரை அளவின்படியே திடுக்கிடுதலோடே குடிப்பார்கள்.

எசேக்கியேல் (Ezekiel) 4:17 - Tamil bible image quotes