எசேக்கியேல் 38 வது அதிகாரம் மற்றும் 23 வது வசனம்

இவ்விதமாய் நான் அநேக ஜாதிகளின் கண்களுக்கு முன்பாக என் மகத்துவத்தையும் என் பரிசுத்தத்தையும் விளங்கப்பண்ணி, அறியப்படுவேன்; அப்பொழுது நான் கர்த்தர் என்று அறிந்துகொள்வார்கள்.

எசேக்கியேல் (Ezekiel) 38:23 - Tamil bible image quotes