எசேக்கியேல் 37 வது அதிகாரம் மற்றும் 4 வது வசனம்

அப்பொழுது அவர்: நீ இந்த எலும்புகளைக்குறித்துத் தீர்க்கதரிசனம் உரைத்து, அவைகளைப் பார்த்துச் சொல்லவேண்டியது என்னவென்றால்: உலர்ந்த எலும்புகளே, கர்த்தருடைய வார்த்தையைக் கேளுங்கள்.

எசேக்கியேல் (Ezekiel) 37:4 - Tamil bible image quotes