எசேக்கியேல் 36 வது அதிகாரம் மற்றும் 20 வது வசனம்

அவர்கள் புறஜாதிகளிடத்தில் போனபோது அந்த ஜனங்கள் இவர்களைக்குறித்து: இவர்கள் கர்த்தருடைய ஜனங்கள், அவருடைய தேசத்திலிருந்து வந்தார்கள் என்று சொன்னதினால், இவர்கள் என் பரிசுத்தநாமத்தைப் பரிசுத்தக்குலைச்சலாக்கினார்கள்.

எசேக்கியேல் (Ezekiel) 36:20 - Tamil bible image quotes