எசேக்கியேல் 35 வது அதிகாரம் மற்றும் 3 வது வசனம்

அதற்குச் சொல்லவேண்டியது என்னவென்றால்: கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறார், சேயீர்மலையே, இதோ, நான் உனக்கு விரோதமாக வந்து, என் கையை உனக்கு விரோதமாக நீட்டி, உன்னைப் பாழும் அவாந்தரவெளியுமாக்குவேன்.

எசேக்கியேல் (Ezekiel) 35:3 - Tamil bible image quotes