எசேக்கியேல் 34 வது அதிகாரம் மற்றும் 28 வது வசனம்

இனி அவர்கள் புறஜாதிகளுக்குக் கொள்ளையாவதில்லை, பூமியின் மிருகங்கள் அவர்களைப் பட்சிப்பதுமில்லை; தத்தளிக்கப்பண்ணுவார் இல்லாமல் சுகமாய்த் தங்குவார்கள்.

எசேக்கியேல் (Ezekiel) 34:28 - Tamil bible image quotes