எசேக்கியேல் 34 வது அதிகாரம் மற்றும் 25 வது வசனம்

நான் அவர்களோடு சமாதான உடன்படிக்கைசெய்து, துஷ்ட மிருகங்களை தேசத்தில் இராதபடிக்கு ஒழியப்பண்ணுவேன்; அவர்கள் சுகமாய் வனாந்தரத்தில் தாபரித்து, காடுகளில் நித்திரைபண்ணுவார்கள்.

எசேக்கியேல் (Ezekiel) 34:25 - Tamil bible image quotes