எசேக்கியேல் 33 வது அதிகாரம் மற்றும் 9 வது வசனம்

துன்மார்க்கன் தன் வழியைவிட்டுத் திரும்பும்படி நீ அவனை எச்சரித்தும், அவன் தன் வழியைவிட்டுத் திரும்பாமற்போனால், அவன் தன் அக்கிரமத்திலே சாவான்; நீயோ உன் ஆத்துமாவைத் தப்புவிப்பாய்.

எசேக்கியேல் (Ezekiel) 33:9 - Tamil bible image quotes