எசேக்கியேல் 33 வது அதிகாரம் மற்றும் 16 வது வசனம்

அவன் செய்த அவனுடைய எல்லாப் பாவங்களும் அவனுக்கு விரோதமாக நினைக்கப்படுவதில்லை; அவன் நியாயமும் நீதியும் செய்தான், பிழைக்கவே பிழைப்பான் என்று சொல்லு.

எசேக்கியேல் (Ezekiel) 33:16 - Tamil bible image quotes