எசேக்கியேல் 33 வது அதிகாரம் மற்றும் 15 வது வசனம்

துன்மார்க்கன் தான் வாங்கின அடைமானத்தையும் தான் கொள்ளையிட்ட பொருளையும் திரும்பக் கொடுத்துவிட்டு, அநியாயம் செய்யாதபடி ஜீவப்பிரமாணங்களில் நடந்தால், அவன் சாகாமல் பிழைக்கவே பிழைப்பான்.

எசேக்கியேல் (Ezekiel) 33:15 - Tamil bible image quotes