எசேக்கியேல் 33 வது அதிகாரம் மற்றும் 13 வது வசனம்

பிழைக்கவே பிழைப்பாய் என்று நான் நீதிமானுக்குச் சொல்லும்போது, அவன் தன் நீதியை நம்பி, அநியாயஞ்செய்தால், அவனுடைய நீதியில் ஒன்றும் நினைக்கப்படுவதில்லை, அவன் செய்த தன் அநியாயத்திலே சாவான்.

எசேக்கியேல் (Ezekiel) 33:13 - Tamil bible image quotes