எசேக்கியேல் 31 வது அதிகாரம் மற்றும் 5 வது வசனம்

ஆகையால் வெளியின் சகலவிருட்சங்களிலும் அது மிகவும் உயர்ந்தது; அது துளிர்விடுகையில் திரளான தண்ணீரினால் அதின் கிளைகள் பெருகி, அதின் கொப்புகள் நீளமாயின.

எசேக்கியேல் (Ezekiel) 31:5 - Tamil bible image quotes