எசேக்கியேல் 31 வது அதிகாரம் மற்றும் 4 வது வசனம்

தண்ணீர்கள் அதைப் பெரிதும், ஆழம் அதை உயர்த்தியும் ஆக்கின; அதின் ஆறுகள் அதின் அடிமரத்தைச் சுற்றிலும் ஓடின; தன் நீர்க்கால்களை வெளியின் விருட்சங்களுக்கெல்லாம் பாயவிட்டது.

எசேக்கியேல் (Ezekiel) 31:4 - Tamil bible image quotes