எசேக்கியேல் 30 வது அதிகாரம் மற்றும் 8 வது வசனம்

நான் எகிப்திலே தீக்கொளுத்தும்போதும், உனக்குத் துணைநின்ற யாவரும் முறிக்கப்படும்போதும், நான் கர்த்தர் என்று அறிந்துகொள்வார்கள்.

எசேக்கியேல் (Ezekiel) 30:8 - Tamil bible image quotes