எசேக்கியேல் 30 வது அதிகாரம் மற்றும் 10 வது வசனம்

கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சாரைக் கொண்டு எகிப்தின் சந்ததியை ஒழியப்பண்ணுவேன்.

எசேக்கியேல் (Ezekiel) 30:10 - Tamil bible image quotes