எசேக்கியேல் 3 வது அதிகாரம் மற்றும் 19 வது வசனம்

நீ துன்மார்க்கனை எச்சரித்தும், அவன் தன் துன்மார்க்கத்தையும் தன் ஆகாத வழியையும் விட்டுத் திரும்பாமற்போவானாகில், அவன் தன் துன்மார்க்கத்திலே சாவான்; நீயோவென்றால் உன் ஆத்துமாவைத் தப்புவிப்பாய்.

எசேக்கியேல் (Ezekiel) 3:19 - Tamil bible image quotes