எசேக்கியேல் 3 வது அதிகாரம் மற்றும் 17 வது வசனம்

மனுபுத்திரனே, உன்னை இஸ்ரவேல் வம்சத்தாருக்குக் காவலாளனாக வைத்தேன்; நீ என் வாயினாலே வார்த்தையைக் கேட்டு, என் நாமத்தினாலே அவர்களை எச்சரிப்பாயாக,

எசேக்கியேல் (Ezekiel) 3:17 - Tamil bible image quotes