எசேக்கியேல் 3 வது அதிகாரம் மற்றும் 11 வது வசனம்

நீ போய், சிறைப்பட்ட உன் ஜனத்தின் புத்திரரிடத்திலே சேர்ந்து, அவர்கள் கேட்டாலும் கேளாவிட்டாலும் அவர்களோடே பேசி, கர்த்தராகிய ஆண்டவர் இன்னின்னதை உரைக்கிறார் என்று அவர்களோடே சொல் என்றார்.

எசேக்கியேல் (Ezekiel) 3:11 - Tamil bible image quotes